தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையான அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறது.

சுரேஸ் பிரேமச்சந்திரன்  ரி.என்.ஏக்குள் இருந்துகொண்டே   இலங்கை தமிழரசுக் கட்சி மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை முன்னின்று நடத்குவது தனது சொந்த நோக்கங்களுக்காகவே, தமிழ் சிவில் அமைப்பு என அழைக்கப்படும் இயக்கம் மதிநுட்பத்துடன் வெளியில் இருந்து ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதும்   தங்கள் சொந்த நோக்கங்களுக்காகவே. இந்த   சிவில் சமூக இயக்கத்துக்கும்  மற்றும்   தமிழ் தேசிய மக்கள் முன்னணி – தமிழ் காங்கிரஸ் அமைப்புகளுக்கும் இடையே இலங்கை  தமிழரசுக் கட்சியின் முக்கியத்துவத்தை இல்லாதொழித்து  அதன் அரசியல் செல்வாக்கை ஆண்மையில்லாத  தன்மைக்கு குறைத்துவிடுவதற்கான   ஒரு நுட்பமான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.  (சிறப்பு கட்டுரை(
Read more…

போன்களை 20 செக்கனில் ரீசார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்: அமெரிக்க பெண் சாதனை!

அமெரிக்காவைச்  சேர்ந்த 18 வயது சிறுமி ஏஷா காரே (Eesha Khare) மொபைல் ஃபோன்களை 20 செக்கனில் ரீசார்ஜ் செய்யக் கூடிய உபகரணம் ஒன்றைக் கண்டுபிடித்து, விஞ்ஞான விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.  (வீடியோ இணைப்பு)
Read more…

நடிகைகளின் விலைமாது கேரக்டர் மோகம்!

அதென்னமோ  தெரியவில்லை… தமிழ் சினிமாவில்  இப்போதெல்லாம் நாயகிகள் சீக்கிரமே விலைமாது வேடம் போடத் துடிக்கிறார்கள். முன்பெல்லாம்  ரிடையர்மெண்ட்.. நேரத்தில்தான்  இந்த வேடத்துக்கு வருவார்கள் அல்லது புரட்சிப் பெண்ணாக நடிப்பார்கள்.
Read more…

விஸ்வரூபம் 100… கமலுக்கு ஒரு பெயின்டிங் பரிசு!

விஸ்வரூபம் படம் 100 நாட்களைத் தொட்டதைக் குறிக்கும் வகையில் அவருக்கு ஒரு பெயின்டிங்கை பரிசளித்துள்ளார் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர். கமல் ஹாஸன் நடித்து தயாரித்து இயக்கிய படம் விஸ்வரூபம்.

உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே…! வடிவேலு சிறப்பு பேட்டி!!

விஜயகாந்துடன்  ஏற்பட்ட தனிப்பட்ட மோதல், அரசியல்  காழ்ப்புணர்ச்சியாக மாற தி.மு.க., ஆதரவாக  கடந்த சட்டசபை   தேர்தலில் குரல் கொடுத்தார்  நடிகர் வடிவேலு. ஆனால்   கடைசியில்   திமுக., படுதோல்வியை   சந்திக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக   சினிமாவில் வாய்ப்பு இன்றி   தவித்து வந்தார்  வடிவேலு.  இந்நிலையில் மீண்டும்   சினிமாவில் களம்  இறங்கி  இருக்கும் வடிவேலு  அளித்த அசத்தல் பேட்டி இதோ…

Read more…

தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை

கடன் பிரச்னையால் தனது அம்மா, மனைவி, மகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, ரயிலில் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலம் தண்டவாளத்தில் இன்று மீட்கப்பட்டது.   ஆதம்பாக்கத்தில்   பூட்டிய வீட்டில் இருந்து   3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம்  சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more…

அமெரிக்காவில் பேரழிவு: சுழல் காற்றினால் 91 பேர் பலி

அமெரிக்க  மாநிலமான  ஒக்லஹொமாவை   நேற்று  தாக்கிய   சுழல் காற்று  காரணமாக   உயிரிழந்தோரின்  எண்ணிக்கை   91 ஆக உயர்ந்துள்ளது.  ஒக்லஹொமா   நகரின் மூர் பகுதியில் சிறுவர் பள்ளியொன்றை சுழல் காற்று தாக்கியதில்   24 குழந்தைகள்  பலியாகியுள்ளதாக   அஞ்சப்படுவதுடன்  இடிபாடுகளுக்குள்   இருந்து  இதுவரை  7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.  (வீடியோ, படங்கள்)

Read more…

தாயையும், மகளையும் மணமுடித்த நபருக்கு ஒத்திவைப்புச் சிறை / பூங்காவில் அமர்ந்து சுகம் அனுபவித்த நூற்றுக்கணக்கான காதல் ஜோடிகள் கைது

அநுராதபுரம் மல்வத்து ஓயாவுக்கு அருகிலுள்ள பூங்காவில் காதல் சுகத்தை அனுபவித்துக்கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான இளைஞர், யுவதிகளை அநுராதபுரம் பொலிஸார் சுற்றிவளைத்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
Read more…

‘புலிகளுக்கு பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்?’

தமிழீழ  விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்?என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித்பிரேமதாஸா தெளிவுப்படுத்தியுள்ளார்.
Read more…

உயர் பாதுகாப்பு வலயம்: தீர்க்கப்பட முடியாத சிக்கல் .

அண்மையில் வடக்கிலும் கிழக்கிலும் உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் படைத்தளங்களுக்காக காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, படைச்செறிவு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில்,  வலிகாமம்  வடக்குப்  பிரதேசத்தில் மட்டும் படையினர் தமது  படைத்தளங்களை கட்டியெழுப்புவதற்காக, காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் 6381 ஏக்கர், 38.97 பேர்ச் காணியை சுவீகரிக்கவுள்ளனர். இது சுமார் 25.8 சதுர கி.மீ பரப்பளவுக்குச் சமமான நிலப்பரப்பு. இதுதவிர வேறும் பல இடங்களில், படைத்தளங்களுக்காக தனியார் காணிகள் கட்டாயமாகப் பெறப்படுகின்றன. சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத்தரப்பு கூறுகிறது.   (சிறப்பு கட்டுரை)

Read more…

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில்.. சினேகா- பிரசன்னா – (பாகம் -2)

நீங்களும்  வெல்லலாம்  ஒரு கோடியில்.. சினேகா- பிரசன்னா – (பாகம் -2)   - ( வீடியோ இணைப்பு)
Read more…

ஒட்டக பந்தயத்தில் சிறுவர்களை பயன்படுத்தி பிழைக்கும் நடத்தும் அரேபியர்கள் – ஆவணப்படம்

ஒட்டக  பந்தயத்தில்  சிறுவர்களை பயன்படுத்தி  பிழைக்கும்  நடத்தும்  அரேபியர்கள்    – ஆவணப்படம் -  (வீடியோ இணைப்பு)
Read more…

கேன்ஸ் திரைப்பட விழாவில் அத்தனை கண்களும் ஐஸ் மீது தான்!!

கேன்ஸ்  திரைப்பட  விழாவில்  ஐஸ்வர்யா ராய் சிக்கென்று  அழகுப் பதுமையாக  வந்து அனைவரையும்  ஆச்சரியப்படுத்தி  உள்ளார். தற்போது  பிரான்ஸில்   நடந்து வரும் கேன்ஸ்   திரைப்பட விழாவில்   ஐஸ்வர்யா ராய்  12வது முறையாக கலந்து கொண்டுள்ளார்.    (‘ஐஸ்வர்யா ராய்’ யின்அற்புதமான படங்கள் இணைப்பு)
Read more…

கொரியா கடலில் திடீர் திருப்பம்! சீனாவின் கப்பலை பிடித்து சென்றது வட கொரியா!!


கொரியா கடல் பகுதியில் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே உரசல் நடந்து எந்த நேரமும் யுத்தம் வெடிக்கலாம் என்றுள்ள நிலையில், திடீர் திருப்பம்! சீனாவும் வட கொரியாவும்  மோதிக்கொள்ளும்  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆழ்கடலில்  மீன்பிடித்துக்  கொண்டிருந்த  சீன மீன்பிடிக் கப்பலை மடக்கிய வட கொரிய கடற்படை, கப்பலையும், அதில் இருந்தவர்களையும் கொண்டு போய்விட்டது.

Read more…

இங்கிலாந்தில் பூத்த ‘பிணமலர்’: 10 ஆண்டுக்கு ஒருமுறை பூத்து 48 மணி நேரத்தில் வாடும் அபூர்வம்

உலகின் பெரிய மலரான ‘டைட்டன் அரும்’ வியாழக்கிழமை இரவு இங்கிலாந்தில் உள்ள்\ ஈடன் பார்க்கில் பூத்துள்ளது. இம்மலர் 7முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்குமாம். பொதுவாக மலர் என்றதும் தோற்றத்தோடு சேர்த்து அதன் வாசனையுமே நமது நினைவிற்கு வரும். ஆனால், ‘டைட்டன் அரும்’ மலரின் சிறப்பம்சமே இது மலரும் போது வெளிப்படுத்தும் துர்நாற்றம்தான். இதனாலேயே இம்மலருக்கு ‘பிணமலர்’ என்றொரு செல்லப்பெயரும் உண்டாம்.
Read more…