அமெரிக்காவில் ‘தலைமுறை காணாத கடுங்குளிர்’: மாநிலங்களில் அவசரநிலை
துருவ சுழல் என்று அறியப்படும் வரலாற்றில் காணாத கடுங்குளிரை எதிர்கொள்ள இருப்பதால், அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க தொடங்கியுள்ளன.
ஆர்ட்டிக் வானிலையின் விளைவால் அமெரிக்கா முழுவதும் குறைந்தது 6 பேர் இறந்துள்ளதாக தகவல்கள்...
வழிதவறிய சிறுவனை 2 நாட்களாகப் பாதுகாத்த கரடி!!
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் வழிதவறி காட்டுக்குள் சென்ற 3 வயது சிறுவனை 2 நாட்களாக கரடி ஒன்று பாதுகாத்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடக்கு கரோலினாவில் உள்ள கிராவன் கவுண்டியில் எர்னல் நகரைச்...
மன அழுத்தத்தால் ஏற்பட்ட விமான விபத்து
நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய விமானத்தின், விமானி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என அந்த விபத்து குறித்த கடைசி அறிக்கை தெரிவிக்கிறது.
71 பயணிகளை கொண்ட அந்த விமானம் வங்கதேசத்தில் உள்ள தாக்காவில்...
`அப்பா, அம்மாவைப் பார்க்கப் பிடிக்கல!’ – 159 விமானப் பயணிகளைக் கதிகலங்க வைத்த மாணவன்
ஃபிரான்ஸின் லியோனில் இருந்து ரென்னிஸ் நகருக்குக் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஈசிஜெட் (easy jet) என்ற விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் லியோன் விமான...
கோடரியுடன் பொதுமக்களை விரட்டிய நபர்: அதிர்ச்சி வீடியோ..!!
தெற்கு லண்டன் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வாடிக்கையாளர்களை நோக்கி கையில் கோடரியுடன் மர்ம நபர் விரட்டும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனின் Purley பகுதியில் செயல்பட்டு வரும் சூப்பர்...
பிறந்த குழந்தையை கழிவறையில் கொன்றதாக குற்றஞ்சாட்டிய பெண்ணின் நிலைமை தெரியுமா?
பல்பொருள் அங்காடி ஒன்றில் பிறந்த குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக பிறந்த குழந்தையை கொன்றுவிட்டதாக குற்றம் உறுதி செய்யப்பட்ட 29 வயதான டாஃப்னி...
பிரேசில் அணை உடைந்து 9 பேர் பலி, 300 பேர் மாயம்
பிரேசிலின் தென் கிழக்கு பகுதியிலுள்ள இரும்பு சுரங்கத்தில் அணை உடைந்ததால், சுமார் 300 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அணை உடைந்து அடித்து செல்லப்பட்ட பெருமளவு சகதியால் இந்த அணையில் இருந்த...
முத்தலாக் தடை மசோதா: மக்களவையில் நிறைவேற்றம் -அதிமுக, காங்கிரஸ் வெளிநடப்பு
முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா இன்று (வியாழக்கிழமை) இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதா தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் 245 பேர் ஆதரவாக வாக்களிக்க,...
நாய்க்கு கவுரவ பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்..!
நியூயார்க்: அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் பட்டம் வாங்க உதவிய நாயை கவுரவிக்கும் விதமாக, கவுரவ பட்டம் வழங்கியுள்ளது பல்கலைக்கழகம்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் பிரிட்னே ஹவுலே என்ற கல்லூரி மாணவி. மாற்றுத்திறனாளியான...
மூன்று நீள்விரல்கள் கொண்ட விசித்திர குள்ள உருவங்கள்!
ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பல பில்லின் ெடாலர்கள் செலவு செய்து ஏலியன்களை( வேற்றுக்கிரகவாசிகள்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
ஆனால் இன்று வரை ரஷ்யாவுக்கும் ஏலியன்களுக்கும் என்ன பொருத்தமோ என்னவோ அடுத்தடுத்து...
உலகிலேயே மிக அழகான மீன் வியாபாரி பெண்
இணையத்தை கலக்கும் “உலகிலேயே மிக அழகான மீன் வியாபாரி பெண்” புகைப்படம் மற்றும் வீடியோக்கள்…
தாய்வான் சாங்ஹவுவா மாவட்டத்தை சேர்ந்த 26 வயதுடைய லியு பெங்பெங் என்ற இளம்பெண்ணின் தாயார் மீன் விற்று வருகிறார்.
இந்நிலையில்...
‘அரசியல் நெருக்கடியை தீர்க்க தலைவர்கள் முன்வரவேண்டும்’
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்த்துக்கொள்வதற்கு தலைவர்கள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையில் உள்ள நட்புறவானது எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும்...
இத்தாலியில் தவறி வீழ்ந்து உயிரிழந்த இலங்கைச் சிறுமி
இத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர் வென்னப்புவ...
`நடுவானில் பாலுக்காகக் கதறிய குழந்தை!’ – தாய்ப்பால் கொடுத்து பசியாற்றிய பணிபெண்ணுக்குக் குவியும் பாராட்டுகள்
பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒரு பயணியின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விமானப் பணிப்பெண் ஒருவர் பயணியின் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாட்ரிசியா ஆர்கனோ (Patricia...
ட்ரம்பின் வரவை எதிர்த்து இரு பெண்கள் அரை நிர்வாணப் போராட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகருக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாகன அணிவகுப்புக்கு முன்பு இளம் பெண்கள் இருவர் தமது மேலாடையை கழற்றி எரிந்து...
இரான் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன?
அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை இரான் மீது இன்று விதிக்கவுள்ளது.
இரான் மீதும் அதனுடன் வர்த்தகம் செய்யும் அரசுகள் மீதும், 2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை டிரம்பின் நிர்வாகம்...
மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு- அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவி சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
பெரும்பாலான வெளிநாட்டினர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவுகின்றனர்.
அதை தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட...
`உலகம் அவளைக் கொன்றுவிட்டது!’ – நம் கண்முன்னே பஞ்சத்தால் ஏமன் அழியும் நிலை
உள்நாட்டுப்போரால் சிதைந்து வரும் ஏமனின் சூழலையைப் பிரதிபலிக்க இந்த ஒரு புகைப்படம் போதுமானதாய் இருந்தது.
உலக நாடுகளின் கவனத்தை ஏமனின் பக்கம் திருப்பிய புகைப்படம் இது.
நியூயார்க் டைம்ஸ் நிருபர் எடுத்த இந்தப் புகைப்படத்தில் உலகை...
`யூதர்கள் சாக வேண்டும்’ – இனவெறியால் அமெரிக்காவில் நடந்த சோகம்!
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் யூதர்கள் வழிபட்டு தலம் இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் கலந்துல்கொள்ள சுமார்...
அமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு – பலர் உயிரிழப்பு
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ட்ரீ ஆஃப் லைஃப் என்ற அந்த வழிபாட்டு சபையில்...
பிரனய் ஆணவக் கொலை! – ஆந்திரச் சிறையில் அரங்கேறிய சதித்திட்டம்
தெலங்கானாவில் பிரனய் என்ற இளைஞரை ஆணவப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது நல்கொண்டா சிறப்பு நீதிமன்றம்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார்.
அதே பகுதியைச்...
Kiki Challenge-க்கு போட்டியாக களமிறங்கியது Fallen Challenge
Kiki Challenge–ன் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் Fallen Challenge என்னும் புதிய சவால் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த சவாலும் Kiki Challenge-னை போல் மக்களை துயரத்தில் ஆழ்த்த மறக்கவில்லை!
கையில்,...
பெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய் கைது !
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது பெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா பகுதியை சேர்ந்த 19...
14 குழந்தைகளுக்குக் கத்திக் குத்து! – சீனா விளையாட்டுப் பூங்காவில் நடந்த பயங்கரம்
சீனாவில் ஒரு பூங்காவில் இருந்த 14 குழந்தைகளை ஒரு பெண் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு சீனாவின் சோங்கிங் (Chongqing) மாகாணத்தில் உள்ள ஒரு குழந்தைகள் விளையாட்டுப் பூங்காவில்...
சிஎன்என் அலுவலகத்திற்கும் மர்மப் பொதி – அமெரிக்காவில் அச்சநிலை
அமெரிக்காவில் சிஎன்என் அலுவலகத்திற்கும் சந்தேகத்திற்கிடமான பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரிற்கு இனந்தெரியாத நபர்கள் வெடிகுண்டுகள் அடங்கிய பொதிகளை அனுப்பிவைத்துள்ளதால் பெரும்...