தமிழரசுக்கட்சியின் தனிக்காட்டு ராஜ்சியம்!!: சுரேஷின் வெளியேற்றம் புதிய கூட்டணிக்கு வழிவகுக்குமா!! – கருணாகரன் (கட்டுரை)
• நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு.
• சைக்கிளில் பாராளுமன்றத்துச் சென்ற மகிந்த ராஜபக்ஸ.
• வரவு - செலவுத்திட்டம்.
• தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் (சுரேஸ் பிமேச்சந்திரன்) பிரிந்து செல்கிறது. அப்படிச் செல்லும் சுரேஸ் பிரேமச்சந்திரன் எந்த...
சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் ‘சுரேஷ்’- புருஜோத்தமன் (கட்டுரை)
எதிர்காலத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ், தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி) அறிவித்திருக்கின்றது.
கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே...
நீயா நானா? விக்கினேஸ்வரனுடன் மோதும் சிறிதரன் – மத்தியா மாகாணமா அதிகாரப்போட்டி! – கருணாகரன் (கட்டுரை)
கிளிநொச்சி - அக்கராயன் கரும்புத்தோட்டக்காணிப் பிரச்சினைக்கும் மாகாணசபையின் அதிகாரத்துக்கும் இடைக்கால அறிக்கை அல்லது அரசியலமைப்புத் திருத்தம் ஆகியவற்றுக்கிடையிலும் என்ன ஒற்றுமை? என்று நீங்கள் கேட்கலாம்.
எல்லாவற்றிலுமே அரசியல் கலந்து விட்டால், எல்லாம் ஒன்றோடு ஒன்று...
அமெரிக்க போர்க்கப்பல்களின் படையெடுப்பு – ஹிரிகரன் (கட்டுரை)
இலங்கையும் அணுஆயுத தாக்குதலுக்கு இலக்காகும் ஆபத்து இருப்பதாக, கடந்தவாரம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண, எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
அணுவாயுத நாடான வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், எந்த நேரத்திலும்...
புதிய அரசமைப்பு கடனை அடைப்பதற்கான ‘சூழ்ச்சி திட்டம்’
“2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்காக உள்ளேயும் வெளியேயும் சூழ்ச்சி செய்தோரின் கடனை அடைக்கவே, இந்தப் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு, அரசாங்கம் முயற்சிக்கின்றது” என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல்...
கமால் குணரத்னவின் எச்சரிக்கை – புதிய சவால் – கே. சஞ்சயன் (கட்டுரை)
புதிய அரசமைப்பை உருவாக்கி நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறவர்கள் தேசத்துரோகிகளே என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும், கடந்த சனிக்கிழமை (21) கம்பஹாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், முன்னாள் இராணுவ அதிகாரி, மேஜர் ஜெனரல்...
குழப்பதற்கு காரணம் கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களா…? – நரேன் (கட்டுரை)
ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு 8 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் தேசிய இனம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த மைத்திரி...
எச்சரிக்கை மணி !! – திருமலை நவம் (கட்டுரை)
தமிழ் மக்கள் தமது நீண்ட காலப் போராட்டத்தில் சமஷ்டி என்ற தீர்வை நோக்கியே நகர்ந்து வந்துள்ளனர்.
இடையில் ஏற்பட்ட ஆயுதப் போர் காலத்தில் தனி ஈழம் என்ற தீவிரப்போக்கு உண்டாக்கியதற்கான அடிப்படைக் காரணம்...
சிக்கலடைந்துள்ள இலங்கை அரசியல் யாப்புக்குழுவின் இடைக்கால அறிக்கை!!- அசோக அபயகுணவர்தன (சிறப்பு கட்டுரை)
இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்கள் இடம்பெற வேண்டும் என பல வருடங்களாகப் பேசப்பட்டது.
அதற்கேற்ப 2016 மார்ச் மாதம் 09ஆம் திகதி நிறுவப்பட்ட இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை 2017 செப்டெம்பர்...
சம்பந்தனின் நிதானத்தால் சிங்கள ராஜதந்திரத்தை எதிர்கொள்ள முடியுமா?- யதீந்திரா (கட்டுரை)
புதிய அரசியலைப்பு தொடர்பான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், பௌத்த மாகாசங்கத்தினர் இந்த அரசியல் யாப்பு முயற்சிகளை நிறுத்துமாறு அறிவித்திருக்கின்றனர்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களை இணைக்கும் காரக மகா சங்கமே இந்த அறிவித்தலை...
அரசியல் கைதிகளை மறந்து மோதிக்கொள்ளும் அரசியல்வாதிகள்- கே. சஞ்சயன் (கட்டுரை)
அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதை வைத்து அரசியல் நலன் தேடுவதற்காக இன்னொரு போராட்டமும், தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.
வவுனியா...
திரை விலகுமா??- கருணாகரன் (கட்டுரை)
அரசியலமைப்பின் (வழிகாட்டற்குழுவின்) இடைக்கால அறிக்கை வெளிவந்திருப்பதையடுத்து “வடக்குக் கிழக்கு இணைப்பு”ப் பற்றிய உரையாடல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
இடைக்கால அறிக்கையில் வடக்குக் கிழக்கு இணைப்பைக் குறித்து தெளிவான உறுதியுரைகள் இடம்பெறவில்லை.
ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பின்னிணைப்பில்...
அரசியற் கைதிகளின் விடுதலை: திறப்பு யாருடைய கையில்?- நிலாந்தன் (கட்டுரை)
அரசியல்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையக் காரியாலயத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
அரசியல்க் கைதிகள் தொடர்பாக அதிகம் போராடி வருகின்ற, அதிகம்...
தமிழ் மக்களை தமிழ்க் கட்சி விற்கின்றதா? – ஜே.எஸ். திசைநாயகம் (சிறப்பு கட்டுரை)
2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணக்கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்று தொடர்பாக இலங்கை அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்தது.
2017 செப்டெம்பர் 21 இல் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல்...
தமிழ் மக்களுக்கான நீதியும் வித்தியா கொலைத் தீர்ப்பும்- சிவ.கிருஸ்ணா (கட்டுரை)
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் கூட்டு வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தின் மூலம் விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 30 வருட...
தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)
“வன்னிக்குப் போகவேணும். காலையில யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு வாங்கோ. அங்கயிருந்து போகலாம்” என்றார் சுரேஸ். மறுநாள், சொன்ன இடத்துக்கு, சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந்தார் சிறி.
சொன்னமாதிரியே அங்கே பயணத்துக்குத் தயாராக நின்றார் சுரேஸ்....
புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? -யதீந்திரா (கட்டுரை)
இடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான விடயங்கள் இருக்கின்றன ஆனால் அவை ஒரு முடிவல்ல என்று இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த வாரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்திலேயே சம்பந்தன் இதனை...
கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்?- புருஜோத்தமன் (கட்டுரை)
எதிர்வரும் 2018, தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப் போகின்றது. முதலாம் காலாண்டுப் பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோடு ஆரம்பிக்கும் தேர்தல் பரபரப்பு, மாகாண சபைத் தேர்தல்கள் வரையில் நீடிக்கும் வாய்ப்புண்டு.
அந்தக் காலப்பகுதிக்குள், புதிய அரசமைப்பு...
புதிய அரசியல் அமைப்பினை மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் உள்ளார்ந்து ஆழமாகப் பார்த்து முடிவு செய்யுங்கள்!! – ஜெயம்பதி விக்ரமரத்ன.
கடந்த8-10-17ம் திகதி லண்டனில் புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட‘ புதியஅரசியல் அமைப்பு முயற்சிகளும் எதிர்நோக்கும் சவால்களும்’ என்றதலைப்பில் மிகவும் விரிவாக உரையாற்றினார்.
அவரது உரையின்போது தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பினை புதியயோசனைகளுடன்...
இடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும்!! – நிலாந்தன் (சிறப்பு கட்டுரை)
மகிழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்வதட்கான உரிமையை மட்டும்தான் அமெரிக்க யாப்பு அமெரிக்கர்களுக்கு உத்தரவாதப் படுத்துகிறது.- பெஞ்சமின் பிராங்ளின்
வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இடைக்கால அறிக்கையில் பொதுக்கருத்தாகக்...
வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை!! – கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்(கட்டுரை)
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் வழங்காததுடன் பதிமூன்றிலுள்ளதனை (13) மேலும் பலவீனமாக்கியுள்ளதென்பதுடன் வடகிழக்கு இணைப்பில்லாத, சமஷ்டியில்லாத, அதிகார பரவலாக்கமில்லாத,...
வீசா வழங்க அமெரிக்கா மறுப்பு: சரத் பொன்சேகா சொல்வது உண்மை தானா?- கே. சஞ்சயன் (கட்டுரை)
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்கா செல்வதற்கு தாம் விண்ணப்பித்த போது, வீசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டதாக, அமைச்சர் வெளியிட்ட தகவல், உண்மையானது தானா என்ற சர்ச்சைகள்...
தமிழ் மக்களின் கோரிக்கையும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையும்!! – ருத்திரன் (கட்டுரை)
புலி வருகிறது, புலி வருகிறது என்பது போல் புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை வருகிறது என்ற சொற்பதம் கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் தொடங்கி இலங்கை திருநாட்டை ஆக்கிரமித்து இருந்தது.
ஒரு வழியாக கிட்டத்தட்ட...
முதல் இரண்டு யாப்புகளையும் எதிர்த்த தலைமை இன்று அரச அடிமை- அ.நிக்சன் (கட்டுரை)
-அ.நிக்ஸன்-
1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியல் யாப்பு 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பு ஆகியவற்றை உருவாக்கும்போது அன்றை தமிழ் தலைவர்களான தந்தை சொல்வா, அமிர்தலிங்கம் ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர்.
யாப்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட போது...
பொன்சேகாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்!! – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)
இலங்கை இராணுவம் 2008 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி, மன்னார் மாட்டத்தில் விடத்தல்தீவில் அமைந்திருந்த, விடுதலைப் புலிகளின் போர் தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த, கடற்புலித் தளத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
இது,...